உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரட்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த 108 வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.