ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் கே.இ.பிரகாஷ்யை ஆதரித்து சிவகிரி நகரப்ப குதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் செயலா ளர் சசி, விவசாயிகள் சங்க தலைவர் கண்ணு சாமி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் லோக நாதன், தாலுகா கமிட்டி உறுப்பினர் அண்ணா துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.