districts

img

ஈரோடு மின்மயானத்தில் ஏரியூட்டுபவராக கடந்த எட்டு ஆண்டுகளாக தேன்மொழி

ஈரோடு மின்மயானத்தில் ஏரியூட்டுபவராக கடந்த எட்டு ஆண்டுகளாக தேன்மொழி என்பவர் பணிபுரிந்து வருகி றார். இவருக்கு ஈரோடு சட்டக் கல்லூரியில் சர்வதேச மக ளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் மீனாட்சி ரவிச் சந்திரன் விருதினை வழங்கி கௌரவித்தார்.