நாமக்கல்லை அடுத்த சின்னப்பநாய்கன்பாளை யம் வெள்ளி சந்தை அருகில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மானிய விலை யில் வழங்கக்கோரி ஒன்றிய அசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர். முருகேசன், கிளை தலைவர் பராசக்தி, சண்முகம், அர்ஜூனன், சசிகலா, செல்வராணி, ஜி.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.