மகாத்மா காந்தியை அவமரியாதையாக பேசிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து, நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் சர்வே யர்.செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.