districts

img

மகாத்மா காந்தியை அவமரியாதையாக பேசிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியை அவமரியாதையாக பேசிய தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியை கண்டித்து, நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் சர்வே யர்.செல்வகுமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.