districts

img

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் மருந்து ஆய்வாளர் மற்றும் மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு ஞாயிறன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் 505 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார்.