ஊத்துக்குளி கேரம் பிரண்ட்ஸ் அலுவலகத்தை புதன்கிழமை திருப்பூர் மாவட்ட கேரம் சங்கச் செயலாளரும், தமிழ்நாடு கேரம் சங்க சீனியர் துணைத் தலைவருமான ஸ்ரீ அம்மன் பேஷன் எஸ்.சிவக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம் தலைமை ஏற்றார்.