districts

img

கோவையிலிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழிசை விழா

கோவையிலிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழிசை விழாவினை புதனன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இதில், கல்லூரி முதல்வர் (பொ) ஏ.வி.எஸ்.சிவக்குமார் உடனிருந்தார்.