தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா அலுவலகம் முன்பாக தோழர் புத்ததேவ் பட்டாசார்யா உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில், தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன், கே.ராஜேந்திரன், பி.பொன்னுச்சாமி, எஸ்.கண்ணுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.