districts

img

தேங்காய் உறிக்கும் தொழிலாளர்களை சங்கத்தில் சேர்க்க ஆலோசனை

திருப்பூர், டிச.29- உடுமலை பகுதியில் தேங்காய் உறிக்கும் தொழிலா ளர்களை சிஐடியு சங்கத்தில் இணைக்கும் ஆலோசனை கூட் டம் தர்மன் தலைமையில் புதனன்று உடுமலை சங்க அலு வலகத்தில் நடைபெற்றது.  சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ். ஜெகதீசன், சங்கத்தின் அமைப்பு பற்றி விளக்கினார். பொது தொழிலாளர் சங்க உடுமலை தாலுகா தலைவர் வெ.ரங்க நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய  செயலாளர் கி.கனகராஜ் மற்றும் சிஐடியு திருப்பூர் மாவட் டக்குழு உறுப்பினர் வி.விஸ்வநாதன் ஆகியோர் உரையாற்றி னர்.