சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந் தைகள் உரிமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நமது நிருபர் ஜூன் 9, 2022 6/9/2022 10:48:34 PM சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந் தைகள் உரிமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ் நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலை வர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.