districts

img

சேலம் அம்மாபேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் தந்தையை இழந்த மாணாக்கர்கள்

சேலம் அம்மாபேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் தந்தையை இழந்த மாணாக்கர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியில், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ரூ.5000 மதிப்புள்ள கல்வி உபகரனங்களை கேட்டவுடன் வாங்கி தந்து உதவி செய்த அம்மாப்பேட்டை சரக காவல் உதவி ஆணையர்  சரவணக்குமாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.