districts

img

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் போராட்டம்

தருமபுரி, பிப்.27 பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு சீரான குடிநீர் வழங்கக்  கோரி காலிக் குடங்களுடன் பொதுமக் கள் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். பென்னாகரம் அருகே உள்ள கூத்தப் பாடி ஊராட்சிக்குட்பட்ட பூதிப்பட்டி கிரா மத்தில்100க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு  வருடமாக சீரான குடிநீர் வினியோ கம் செய்யப்படவில்லை என கூறப்ப டுகிறது. குடிநீர் வழங்கக் கோரி சம்பந் தப்பட்ட அலுவரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை.  இந்நிலையில் சீரான குடிநீர் வழங்க கோரி பூதிப்பட்டி கிராம மக்கள் காலி  குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை ஈடு பட்டனர். தகவல் அறிந்ததும் பென்னாக ரம் வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு  வார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ் ணன் உடனடியாக பூதிப்பட்டி கிராமத் துக்கு சென்று அந்தப் பகுதியை பார்வை யிட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுத்தார்.