districts

img

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை  கண்டித்து வேலை நிறுத்த போராட் டம்

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை  கண்டித்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட் டத்தினை விளக்கி உதகை மத்திய பேருந்து நிலை யத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றுது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ரமேஷ், எல்பிஎப் மாரி முத்து, ஐஎன்டியூசி திலீப், ஏஐடியுசி மோகன் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.