கேபி.புதூர் தொலைபேசி நிலையத்தில் மூன்று சங்கங்கள் இணைந்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தினர். இக்கூட் டத்திற்கு திருப்பூர் கிளை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின் மாவட்ட தலைவர் கல்யாணராமன மாவட்ட செயலாளர் மகேஷ், ஓய்வூ திய சங்கத்தின் மாவட்ட தலைவர் சௌந்தரபாண்டியன், ஓய்வூ தியர் சங்கத்தின் மாநில நிர்வாகி முகமது ஜாபர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜே.அருண் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.