தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் வினாடி வினா பாட்டு எழுதும் போட்டியில் முதலிடமும், ஓவியப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இதைதொடந்து, திங்களன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரி வித்தார்.