விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில மாநாட்டு விளக்கப் பேரவை கூட்டம் வெள்ளியன்று வங்கி ஊழியர் சங்க பொள்ளாச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.துரைசாமி, மாவட்ட தலைவர் தி.ரவிச்சந்திரன், செயலாளர் ஏ.துரைசாமி, பொருளா ளர் கே.மகாலிங்கம், சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.