தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் சிறப்பு பேரவைக் கூட்டம், கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், மாவட்டத் தலைவராக ப.ரங்கநாத மூர்த்தி, மாவட்டச் செயலாளராக அ.தங்கபாசு, மாவட்டப் பொருளாளராக எம். ராஜாத்தி உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்.