மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் பாதுகாப் பினை உறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் பாதுகாப் பினை உறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.