districts

img

நாமக்கல் மாவட்டம், அணியாபுரம், லீட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பளி

நாமக்கல் மாவட்டம், அணியாபுரம், லீட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வானம் வசப்படும் என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் வியாழனன்று தொடங்கி வைத்தார்.