districts

img

மூத்த தோழர் சி.ஆறுமுகம் காலமானார்

சேலம், ஜூலை 11- சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் பேரூ ராட்சி பஞ்சமர் தெருவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மூத்த தோழரும், முன்னாள் கிளை செயலாளரு மான சி.ஆறுமுகம் மாரடைப் பால் காலமானார். அவரது உட லுக்கு கட்சியின் மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குண சேகரன், தாலுகா செயலாளர் காளிதாஸ், கவுன்சிலர் ராம சாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.