districts

img

காசநோயற்ற இந்தியா: அவிநாசியில் கருத்தரங்கம்

அவிநாசி, டிச.24- அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் காசநோயற்ற இந் தியா என்ற தலைப்பில் செவ்வாயன்று கருத்தரங்கம் நடை பெற்றது.  அவிநாசி அரசு கலை கல்லூரி சார்பில் காச நோயற்ற இந் தியா என்ற தலைப்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்  விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புகை யிலை பாதிப்பு மற்றும் கொசு ஒழிப்பு, தொழுநோய் சிகிச்சை,  காசநோய் சிகிச்சை போன்றவை குறித்து மாணவர்கள்  மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் முனைவர் தாரணி, மருத்துவர் பாஸ்கர்,  மருத்துவர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர் பரமன், காச நோய் சிகிச்சை மேற்பார்வையாளர் விண்ணரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.