சென்னை வடபழனி சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ லேப்பில் தமிழகத்தில் உள்ள 25 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்ததில், திருப்பூர் நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளை அமைப்பின் 23 ஆண்டுகள் செய்த சேவையினை பாராட்டி, திரைக்கலைஞர் கார்த்திக் அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜிடம் ஊக்க நிதியுதவியாக ரூபாய் ஒரு லட்சம் காசோலை வழங்கினார்.