districts

img

ஊத்துக்குளி அருகே ரயில்வே தண்டவாளத்தில் நெல் மூட்டைகள் சிதறி கிடந்த நிலை

ஊத்துக்குளி அருகே ரயில்வே தண்டவாளத்தில் நெல் மூட்டைகள் சிதறி கிடந்த நிலையில், அரிசி கடத்தல் கும்பல் கைவரிசையா? என்று ரயில்வே போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.