சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்க ளுக்கும் பல்வேறு இன்னல் கள் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி தொகையினை முழு மையாக பயன்படுத்தி சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை வைத்துள் ளனர்.