districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் நாகராஜ், ஆணை யர் சசிகலா, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.