திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்க உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்க உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்டார்.