ஓமலூர் அருகே பாகல்பட்டியில் நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் முத்துச்சாமிக்கு, அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சமபந்தி விருந்து வைத்து பணி நிறைவு விழாவை கொண்டாடினர்.
ஓமலூர் அருகே பாகல்பட்டியில் நாட்டுக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் முத்துச்சாமிக்கு, அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சமபந்தி விருந்து வைத்து பணி நிறைவு விழாவை கொண்டாடினர்.