திருப்பூர் மாநகராட்சி, திருவள்ளுவர் நகர் பிரதான சாலையில் ரூ.26 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மறு தார்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை முதலாவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி, 10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.