districts

img

சோலார் அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

சோலார் அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொக்கராயன் பேட்டையிலிருந்து வரும் வழியில் ரயில்வே பாலம் பராமரிப்பு பணியால் போக்குவரத்து நெருக்கடி  ஏற்பட்டுள்ளதாக கூறினர்.