திருப்பூர், ஜன.27 - ஊத்துக்குளி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா கமிட்டி அலுவல கம் முன்பு, 76 ஆவது குடிய ரசு தின விழா தேசிய கொடி பறக்க விடப்பட்டது. இந்த நிகழ்விற்கு முன் னாள் கிளைச் செயலாளர் வி.கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். தேசிய கொடியினை மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பறக்க விட்டனர். கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, தாலுகா கமிட்டி உறுப்பினர் வண்ணக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.