பாதாள சாக்கடை தோண்டும்போது ஏற்பட்டுள்ள தற்காலிக பள்ளங்களை சீர்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை சிவானந்தபுரம் கிளை சார்பில், கிளைச் செயலாளர் கனகராஜ் செல்லகுட்டி, அருள்ராஜ், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கோவை மாநகராட்சி மேயரிடம் வியாழனன்று மனு அளித்தனர்.