districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஓசூர் மிடுகரப்பபள்ளியில் 70 குடும்பங்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் நாகேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பி.ஜி.மூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;