districts

img

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஈரோட்டில் நடைபெற்ற மழைநீர் சேக ரிப்பு விழிப்புணர்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஈரோட்டில் நடைபெற்ற மழைநீர் சேக ரிப்பு விழிப்புணர்வு பேர ணியை ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.