districts

img

ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் எம்.என்.பிரசாத் மறைவு

சென்னை, பிப்.12- அகில இந்திய லோகோ (ரயில் ஓட்டுநர்கள்) தொழி லாளர் சங்கத்தின் (ஏஐஎல் ஆர்எஸ்ஏ) தலைவர் எம்.என். பிரசாத், மேற்கு வங்க மாநி லம், அத்ராவில் ஞாயிறன்று (பிப்.11) காலமானார். அவ ருக்கு வயது 81. லோகோ ஒட்டுநர்கள் தொழிலாளர் சங்கத்திற்கு நீண்ட காலம் தலைமை  வகித்த அவர், சமீபகாலமாக உடல் நலம் குன்றி காணப்பட் டார். அவரது மறைவுக்கு தட்சிண ரயில்வே பென்ச னர்ஸ் யூனியன் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித் துள்ளார். இதையடுத்து திங்களன்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சஙகத்தின் பொதுச்செயலாளர் கே.சி.ஜேம்ஸ்  உட்பட பலர் கலந்து கொண்டார்.