பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாக இயக்குனர் சி.காம ராஜ் தனது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், வேப்பிலைப்பட்டி கிராமத்தில், 700 பேருக்கு புத்தாடை கள் வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை நிர்வாக இயக்குனர் சி.காம ராஜ் தனது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், வேப்பிலைப்பட்டி கிராமத்தில், 700 பேருக்கு புத்தாடை கள் வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.