திருப்பூர், பிப்.15- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 சார்பில் புதனன்று புல்வாமா தாக்குத லில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப் பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செய லர்கள் சுந்தரம் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 மாணவ, மாணவிகள் கலந்து மெழுகுவர்த்தி ஏற்றிம லர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.