கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் செய்த மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார். உடன் கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா இருந்தார்.