districts

img

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப்பெற வலியுறுத்தி பொதுக்கூட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதி வேடு அகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்காடு தாலுகா குழு சார்பில்  பேருந்து நிலையம் அருகே செயலாளர் எஸ்.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சந்திரன், தா.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். முன்னதாக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சாரல் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.