சேலம் மாவட்டம், முருங்கப்பட்டி ஊராட்சியில் செவ்வாயன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.