districts

img

மடத்துக்குளம் பேரூராட்சி எஸ்எபி லேஅவுட் குடியிருப்பு பகுதியில் முறை யாக மழை நீர் வடிகால்

மடத்துக்குளம் பேரூராட்சி எஸ்எபி லேஅவுட் குடியிருப்பு பகுதியில் முறை யாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்கள் இல்லாததால் கழி வுநீர் சாலையில் தேங்கி உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள தால் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்ப குதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.