districts

img

திறனாய்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

அவிநாசி, பிப்.24- 20 ஆவது புத்தக திருவிழாவில் நடை பெற்ற திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக் கும் விழா அவிநாசியில் சனியன்று நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க  அவிநாசி கிளை நிர்வாகி ராஜேந்திரன் தலை மையில் 20 ஆவது புத்தக திருவிழாவில் நடை பெற்ற திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அவிநாசி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா, குழந்தைகளுக்கு கதை  சொல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற் றது. இதில், வட்டார கல்வி அலுவலர் திருநா வுக்கரசு, லோகநாதன், நல்லது நண்பர் அறக் கட்டளை ரவிக்குமார், பொண்ணுகுட்டி, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலச்சந்தர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். தமிழக மக்கள் ஒற் றுமை மேடை சாய் கண்ணன், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், வேர்கள் அமைப்பு சுரேஷ், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன், தமி ழக ஆசிரியர் கூட்டணி மல்லை ராஜா உள்ளிட் டோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி னர்.  இந்த நிகழ்வினை தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அவி நாசி கிளை நிர்வாகிகள் சம்பத்குமார், தினக ரன், ஆசிரியர் சுசீலா, பரமேஸ்வரி உள்ளி டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.