திருப்பூர், ஜூன் 19- திருப்பூர் மாநகரம், பட் டுக்கோட்டையார் நகரில் பாலர் சங்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலர் சங்க பொறுப் பாளர் கௌரிசங்கர் பங் கேற்று குழந்தைகளிடம் கலை நிகழ்ச்சியுடன் கலந் துரையாடினார். இந்நிகழ் வில், பட்டுக்கோட்டையார் நகரைச் சேர்ந்த ஆறுக்குட்டி, கோவிந்தராஜ், நவீன் லட்சும ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பின் பாலர் சங்கத் தலைவராக இன்பரசன், செய லாளர் சின்னா உள்பட 8 பேர் தேர்வு செய்யப் பட்டனர். பிரவீன், சுசீலா பொறுப்பாளர்க ளாக பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.