தீக்கதிர் கோவைப்பதிப்பு அலுவலகத்தில் சனியன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் பொறுப்பாசிரியர் கண்ணன், பொது மேலாளர் மாணிக்கம், செய்தி ஆசிரியர் பாபு, விநியோக மேலாளர் நெல்சன்பாபு உட்பட தீக்கதிர் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தீக்கதிர் கோவைப்பதிப்பு அலுவலகத்தில் சனியன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் பொறுப்பாசிரியர் கண்ணன், பொது மேலாளர் மாணிக்கம், செய்தி ஆசிரியர் பாபு, விநியோக மேலாளர் நெல்சன்பாபு உட்பட தீக்கதிர் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.