கோவை மாவட்டம், சூலூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செவ்வா யன்று பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.சிவக்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.