districts

img

பொள்ளாச்சி: ஹெலிகாப்டர் பயணம் துவக்கம்

பொள்ளாச்சி, டிச.24- பொள்ளாச்சி திருவிழாவையொட்டி, ஹெலிகாப்டர் பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில்  தொழில் வர்த்தக சபை முன்னெடுப்பில் பொள் ளாச்சி திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21 முதல் 29 வரை நடைபெறும் இந் நிகழ்வின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் பய ணம் செவ்வாயன்று துவங்கியது. இந்த நிகழ்வை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந் திரன் தொடங்கி வைத்தார். இதில், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி, தொழில் வர்த்தக சபை தலைவர்  எஸ்.வெங்கடேஷ், திருவிழா ஒருங்கிணைப் பாளர் ஆனந்த் குமார் உடனிருந்தனர்.