சேலம், பிப்.01- மதவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாநக ரம் சாமிநாதபுரம் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மகாத்மா காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதி ரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிபிஎம் வடக்கு மாநகர குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மாநகரம் சாமிநாதபுரம் பகுதியில் மாநகர குழு உறுப்பினர் பி.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற் றது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார் விளக்க உரையாற்றினார். மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.வி. கதிர்வேல், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ், மாநகர தலைவர் பி. சதீஷ்குமார், மாநகர செயலாளர் ஆர்.குருபிரசன்னா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.