ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து பிப்.16 ஆம் தேதி நடைபெற உள்ள மறியல் போராட்டம் குறித்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.