சேலம், மே 22-
சேலம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள கட்டிநாயக் கன்பட்டி பகுதியில், நங்க வள்ளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற் போது ஒரு மாதமாக குடி நீர் சீராக விநியோகம் செய் யப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள் எடப் பாடி சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அளித்த உறுதி யின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.