districts

img

மின்வாரிய அதிகாரிகாரியிடம் மனு

மழை காலம் தொடங்கியுள்ளதால், 98வது வட்டத்தில் உள்ள மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கோரி, மின்வாரிய உதவி பொறியாளரிடம் அ.பிரியதர்ஷினி எம்.சி., மனு அளித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், டில்லிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.