மழை காலம் தொடங்கியுள்ளதால், 98வது வட்டத்தில் உள்ள மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கோரி, மின்வாரிய உதவி பொறியாளரிடம் அ.பிரியதர்ஷினி எம்.சி., மனு அளித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், டில்லிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.